அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பத...
தமிழ்நாடு பள்ளி பாட புத்தகத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பாடங்களை இடம்பெறச் செய்யும் திட்டமிருப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று...
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கலை அ...
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
விஜயபாஸ்கர்...
நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் பேட்டியளித்த அவர், மதுப்பழக்கத்தில்...
பதவி விலகல் செய்தி தவறானது: சுரேஷ் கோபி
எனது பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது: சுரேஷ் கோபி
நான் பதவி விலக உள்ளதாக வெளியான தகவல் தவறானது: சுரேஷ் கோபி
அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக ந...
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 200 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஒடிஸாவில் சம்பல்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர...